கழகக் களத்தில்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 13, 2022

கழகக் களத்தில்....

14.5.2022 - சனிக்கிழமை
தென்சென்னை மாவட்ட கழக 
கலந்துரையாடல் கூட்டம்

காலை 10.30 மணி,  இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை -7  தலைமை: கவிஞர் 

கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) 

முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டலத் தலைவர்), தே.செ.கோபால் (சென்னை மண்டலச் செயலாளர்), பொருள்: ஹிந்தி எதிர்ப்பு திறந்தவெளி - மாலை மாநாடு, 4.6.2022 குறித்து,   குறித்த நேரத்தில் சென்னை மண்டல கழகப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகத்தின்  அனைத்து அணியைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொள்ளுமாறு  கேட்டுக் கொள்கிறோம். இரா.வில்வநாதன் (தலைவர், தென்சென்னை), செ.ர.பார்த்தசாரதி (செயலாளர், தென்சென்னை)

செம்பாக்கம் நகர திராவிடர் கழகத்தின் சார்பில் தெருமுனைக் கூட்டம்

மாலை 6 மணி  இடம்: காமராஜபுரம் பேருந்து நிலையம்,  தலைமை: குழ.செல்வராசு (மாவட்ட அமைப்பாளர்), வரவேற்பு: ஆ.விஜய் உத்தமன் ராஜ் (நகர தலைவர்),  முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டல தலைவர்), ஆர்.டி.வீரபத்திரன் (சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர்), பி.சி.ஜெயராமன் (சோழிங்கநல்லூர் மாவட்டச் செயலாளர்), இரா.சிவசாமி (சென்னை மண்டல இ.அ.செயலாளர்), சிறப்புரை: இராம.அன்பழகன் ( கழக சொற்பொழிவாளர்), மற்றும் ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்), 

கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்) மற்றும் பலர்.  நன்றியுரை: எஸ்.அரவிந்தகுமார் (செம்பாக்கம் நகர செயலாளர்),  ஏற்பாடு: செம்பாக்கம் திராவிடர் கழகம்)

15.5.2022 - ஞாயிற்றுக்கிழமை
மன்னார்குடி மாவட்டத் திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 

மாலை 6 மணி,  இடம்: பெரியார் படிப்பகம், மன்னார்குடி,  தலைமை: கோரா.வீரத்தமிழன் (மாவட்ட இளைஞரணித்தலைவர்), முன்னிலை: க.இராஜேஷ் கண்ணன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) 

க.இளங்கோவன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்),  நோக்கவுரை: முனைவர் வே.இராஜவேல் (தஞ்சை மண்டல இளைஞரணிச் செயலாளர்),  ஊக்கவுரை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்) கோ.கணேசன் (மாவட்டச் செயலாளர்), ப.சிவஞானம் (பொதுக்குழு உறுப்பினர்),  கருத்துரை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), அ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்), பொருள்: 30.04.2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்ட முடிவுகளைச் செயல்படுத்துதல், ஜூலை 17 அரியலூரில் கழக இளைஞரணி மாநில மாநாடு, கழக இளைஞரணி செயல் திட்டங்கள், இளைஞரணி அமைப்பை புதுப்பித்தல், வேண்டல்: மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக பொறுப் பாளர்கள் மற்றும் தோழர்கள் வருகையும், கருத்தும், ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, மன்னார்குடி கழக மாவட்டம்.


No comments:

Post a Comment