திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் கோபி.வெ. குமாரராசா அவர்களின் முயற்சியில் அவினாசியில்
1. .அங்கமுத்து , (ஆசிரியர் , பணி நிறைவு)
2. அ. இராமசாமி (ஆசிரியர், பணி நிறைவு)
3. சிவ. முத்துச்சரவணன் (செயலாளர், பணி நிறைவு கூட்டுறவு வீட்டுவதி சங்கம்)
4. சி.பெருமாள் (மதிமுக)
ஆகிய நால்வரும் " தி மாடர்ன் ரேசனலிஸ்ட் " மாத இதழிற்கு ரூ. 500 / - வீதம் சந்தா வழங்கி பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் தருமன். வீரமணி முன்னிலையில் பகுத்தறி வாளர் கழகத்தில் உறுப்பினராக இணைந்தார்கள்.
No comments:
Post a Comment