19.5.2022 வியாழக்கிழமை
மாங்காடு: காலை 9.00 மணி இடம்: கல்யாணி திருமண மண்டபம், குன்றத்தூர் நெடுஞ்சாலை, மாங்காடு தலைமை: இரா.தீனதயாள் (மாநிலத் தலைவர்) வரவேற்புரை: டி.ஆர்.ஜானவெஸ்லி (பொதுச் செயலாளர்) முன்னிலை: க.செயராமன் (தலைமை நிலையச் செயலா ளர்) படத்திறப்பு-நிறைவுப் பேருரை: தா.மோ.அன்பரசன் (சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர்) சிறப்பு மலர் வெளியீடு: நீதியரசர் க.ஞானப்பிரகாசம் (சென்னை உயர்நீதிமன்றம்) சிறப்பு மலர் பெறுபவர்: சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்) நினைவேந்தல் உரை: சி.இராமகிருட்டிணன் (மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்), பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு (பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை), க.சதாசிவம் (மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்), கோ.கருணாநிதி (பொதுச் செயலாளர், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் சங்கம்) நன்றியுரை: ப.ருக்மாங்கதன் (மாநிலப் பொருளாளர்) அன்புடன் அழைக்கும்: தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம், மாநில அமைப்பு.
No comments:
Post a Comment