நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு விளக்கப் பொதுக்கூட்டம் - கணியூர் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குப் பாராட்டு விழா
கணியூர்: மாலை 6.00 மணி இடம்: தந்தை பெரியார் திடல் தலைமை: விஜயலட்சுமி தங்கவேல் (மாவட்ட மகளிர் அணித் தலைவர்) வரவேற்புரை: த.சண்முகம் (மாவட்ட செயலாளர்) முன்னிலை: சரஸ்வதி கிருஷ்ணன் (மா.மகளிர் அணி செயலாளர்), பிரியா நாகராசன் (மகளிர் அணி அமைப்பாளர்), கி.இளவர்சினி (மா.மகளிர் பாசறை அமைப்பாளர்) தொடக்கவுரை: க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்), த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்) பேருரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்) நன்றியுரை: ராதா பெரியார் நேசன் இவண்: மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment