28.5.2022 சனிக்கிழமை திராவிடர் கழக மகளிர் அணி நடத்தும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 17, 2022

28.5.2022 சனிக்கிழமை திராவிடர் கழக மகளிர் அணி நடத்தும்

நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு விளக்கப் பொதுக்கூட்டம் - கணியூர் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குப் பாராட்டு விழா

கணியூர்: மாலை 6.00 மணி  இடம்: தந்தை பெரியார் திடல்  தலைமை: விஜயலட்சுமி தங்கவேல் (மாவட்ட மகளிர் அணித் தலைவர்)  வரவேற்புரை: த.சண்முகம் (மாவட்ட செயலாளர்)  முன்னிலை: சரஸ்வதி கிருஷ்ணன் (மா.மகளிர் அணி செயலாளர்), பிரியா நாகராசன் (மகளிர் அணி அமைப்பாளர்), கி.இளவர்சினி (மா.மகளிர் பாசறை அமைப்பாளர்)  தொடக்கவுரை: க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்), த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்)  பேருரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்)  நன்றியுரை: ராதா பெரியார் நேசன்  இவண்: மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment