சாலியமங்கலம் மகான் அரிசி ஆலை உரிமையாளர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பால் பற்றுகொண்டவர் தொழிலதிபர் எம்.ஏ.முஹம்மதுஅயூப் அவர்களின் மகன் பெரியார் சிந்தனையாளர் முஹம்மது ஃபாசில் - ஃபர்ஹீன் ஆக்கிலா ஆகியோரின் மணவிழா வரவேற்பு நிகழ்வு 16-05-2022 அன்று மதியம் 1 மணி அளவில் தஞ்சை ரீனா மித்ராமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார்,மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்ட துணைச்செயலாளர் அ.உத்திராபதி, மாநில பக ஊடகப்பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, தஞ்சை மாநகரச் செயலாளர் அ.டேவிட், அம்மாப்பேட்டை ஒன்றியத்தலைவர் கி. ஜவகர், சாலியமங்கலம் நகரத் தலைவர் துரை.அண்ணாத்துரை ஆகியோர் பங்கேற்று கழகத்தின் சார்பில் மணமக்களுக்கு புத்தகங்களை வழங்கிஅவருக்கான வாழ்த்துகளை தெரிவித்தனர். அரசியல் கட்சி பிரமுகர்கள், வணிகப் பெருமக்கள் உறவினர்கள், நண்பர்கள், பெருமளவில் பங்கேற்று வாழ்த்தி தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment