26.05.2022 - வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் -
2401ஆம் நிகழ்வு
இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை, மாலை 6.30 மணி, சிறப்புரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன் (திமுக இலக்கிய அணி), வாழ்த்துரை: அன்பகம் கலை (திமுக துணை அமைப்புச் செயலாளர்), வரவேற்புரை: மாம்பலம் ஆ.சந்திரசேகர் , தொடக்கவுரை: அரிமா முனைவர் நா.சந்திரபாபு, முன்னிலை: தென்மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம், தலைப்பு: தளபதி முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் எழுதிய "உங்களில் ஒருவன்" தன் வரலாற்று நூலைப் பற்றிய தொடர் சொற்பொழிவு
இணையேற்பு விழா
மாலை 6 மணி இடம்: நெல்அரிசி மொத்த வியாபாரிகள் சங்க திருமண மண்டபம், செங்குன்றம், சென்னை, மணமக்கள்: உ.ஆபிரகாம்லிங்கன் -
ஹ.பவித்ரா வரவேற்புரை: புழல் த.ஆனந்தன் (கும்மிடிப் பூண்டி மாவட்டத் தலைவர்), தலைமையேற்று வாழ்த்துரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (மாநில பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர் செல்வம் (அமைப்புச் செயலாளர்), இரா.இரத்தினசாமி (சென்னை மண்டல தலைவர்), தெ.செ.கோபால் (சென்னை மண்டல செயலாளர்), இரா.ரமேஷ் (கும்மிடிப் பூண்டி மாவட்ட தலைவர்), நன்றியுரை: உ.ஆபிரகாம் லிங்கன்
No comments:
Post a Comment