நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 24, 2022

நன்கொடை


குடந்தை மாவட்டம், திருப்பணிப்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் இராதாகிருஷ்ணன் பெரியார் பிஞ்சு ஆண்டு சந்தா ரூ.240, விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ1000 கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்.

குடந்தை மாவட்ட கழக பொதுக்குழு உறுப்பினர் திருநாகேஸ்வரம் வழக்குரைஞர் சு.விஜயக்குமார் அரசு பணிஓய்வு பெற்று மீண்டும் வழக்குரைஞர் பணியை தொடங்கியதின் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ1000 கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்.


No comments:

Post a Comment