கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 26, 2022

கழகக் களத்தில்...!

27.5.2022 வெள்ளிக்கிழமை

வாழ்க்கை ஒப்பந்த விழா

சென்னை: பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை 

* இடம்: அரசன் மாளிகை, 7 மூவரசன்பேட்டை மெயின் ரோடு, மடிப்பாக்கம், சென்னை - 600 091 * மணமக்கள்: மனு - சர்மி *அழைப்பின் மகிழ்வில்: அ.மனோகரன் (சென்னை), சிறீகந்தராஜா (ஆண்டரியோ, கனடா) மற்றும் குடும்பத்தினர்.

அரியலூர் மாவட்ட கலந்துரையாடல்

அரியலூர்: மாலை 5 மணி * இடம்: வெங்கடேஷ்வரா ஹோட்டல், செந்துரை ரோடு, அரியலூர் * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: இரா.கோவிந்தராஜ் (மண்டல தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்), சி.தங்கராசு (பெரம்பலூர் மாவட்ட தலைவர்), பெ.அண்ணாதுரை (பெரம்பலூர் மாவட்ட செயலாளர்), * தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * நோக்கவுரை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), கோவை.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்) * கருத்துரை: துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: இரா.பெரியார்செல்வன் (சமூக காப்பு அணி இயக்குநர்), தே.பொய்யாமொழி (சமூக காப்பு அணி இயக்குநர்), அண்ணா.சரவணன் (சமூக காப்பு அணி இயக்குநர்), மு.சேகர் (மாநில தொழிலு£ளர் அணி செயலாளர்) * பொருள்: 2022, ஜூலை 17இல் அரியலூரில், திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு மற்றும் பிரச்சார பணி * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறி வாளர் கழகம், மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில, தவறாது பங்கேற்க வேணடுகிறோம். * இவண்: விடுதலை நீலமேகன் (அரியலூர் மாவட்ட தலைவர்), க.சிந்தனைச் செலவன் (அரியலூர் மாவடட செயலாளர்)

28.5.2022 சனிக்கிழமை

பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல்

தச்சநல்லூர்: மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை 

* இடம்: கீர்த்தி மெட்டல் கூட்ட அரங்கு *தலைமை: இரா.வேல்முருகன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: தெ.பீட்டர் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: ச.இராசேநதிரன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம), இரா.காசி (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) * கருத்துரை: சு.நயினார் (மாவட்டப் புரவலர், ப.க.), மா.கருணாநிதி (வீரை நகரத் தலைவர், ப.க.) * பொருள்: பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - குற்றாலம், மாநில பகுத்தறிவாளர் கழகப் பொன் விழா நிறைவு மாநாடு - செஞ்சி, இயக்க இதழ்கள் "சந்தா" சேகரிப்பு, அடுத்த கட்ட நிகழ்வுகள் * நன்றியுரை: சு.திருமாவளவன் (மாவட்ட அமைப்பாளர், ப.க.).

திண்டுக்கல் - பழனி மாவட்டங்களின் 

இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

திண்டுக்கல்: மாலை 4.00 மணி *இடம்: கொடகனாறு இல்லம், ஷான் தியேட்டர் எதிர்ப்புறம், திண்டுக்கல் * சிறப்பு அழைப்பாளர்கள்: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), அ.பிரபாகரன் (மாநில இளைஞ ரணி அமைப்பாளர்), நா.கமல் குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), குண.அறிவழகன் (திண்டுக்கல் மண்டல இளைஞரணி செயலாளர்), மு.நாகராஜன் (திண்டுக் கல் மண்டல தலைவர்), இரா. வீரபாண்டியன் (திண்டுக்கல் மாவட்ட தலைவர்), பெ.இரணியன் (பழனி மாவட்ட தலை வர்), மு.ஆனந்த முனிராசன் (வழக்கறிஞர்) (திண்டுக்கல் மாவட்ட செயலாளர்), ம.முருகன் (பழனி மாவட்ட செயலாளர்) * பொருள்: 30.04.2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்ட முடிவுகளை செயல்படுத்துதல், ஜூலை 17 -அரியலூர் கழக இளைஞரணி மாநாடு, குற்றா லம் பயிற்சி வகுப்பிற்கு இளைஞர்களை, மாணவர்களை அனுப்புவது, இயக்க இதழ்களுக்கு சந்தா சேர்ப்பு, கழக இளைஞரணி செயல்திட்டங்கள் * இரா. சக்தி சரவணன் (திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி தலைவர்), பாண்டி (திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி செயலாளர்), அருண் குமார் (பழனி மாவட்ட இளைஞரணி தலைவர்) கருப்புசாமி (பழனி மாவட்ட இளைஞரணி செயலாளர்)


No comments:

Post a Comment