ஆசிரியர்கள், "மக்குப் பையன்களைக் கட்டிக் கொண்டு யார் மாரடிப்பது?" என்று கூறி தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றார்கள். நிர்வாகிகளும், ஆசிரியர்களும் "மக்கு"ப் பையன்களின் விசயத்தில் கவனம் செலுத்துவதுதான் உண்மையான தொண்டாகும். "மக்கு"ப் பையன் என்று ஒதுக்கி விட்டால் அவன் வீணாகி விடுகின்றான். பிறகு அவன் கதி என்ன? அவன் பெற்றோர் கொடுத்த வரிப் பணத்தைக் கண்டவன் அனுபவிப்பதா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment