இன்றைக்கு நாம் அனுபவிக்கும் தொல்லைகளுக்கு அதாவது மக்கள் அனுபவிக்கும் தொல்லைகளுக்குப் படித்தவர்கள் படிப்புக் காரணம் என்று தான் சொல்ல வேண்டும். ஆடு நரிக்குப் பயன்படுவது போல் படிக்காதவன் படித்தவனுக்குப் பயன்படுகின்றான். நன்றாகச் சொல்ல வேண்டுமானால் படித்தவன் படிக்காதவனை ஏமாற்றிச் சுரண்டுகிறான் என்பதைத் தவிரப் படிப்பு என்பது எதற்குப் பயன்படுகிறது?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment