பெரியார் கேட்கும் கேள்வி! (665) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 17, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (665)

நன்றி விசுவாசம் காட்டுவதும், நயவஞ்சகம் செய் யாமையும் தமிழனுக்கு ‘நஞ்சு' என்று சொல்லப்படுவ தற்கும், அவை அனேகமாய் உண்மை யாக இருப்ப தற்கும் காரணம் என்ன?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment