காலை 10.00 மணி தலைமை: செ.அஜ்சூரியா, மாவட்ட இளைஞரணி தலைவர் திராவிடர் கழகம்.
வரவேற்புரை: விஜயமங்கலம் ந.மோகன்ராஜ் (மாவட்ட இளையஞரணி செயலாளர் திராவிடர் கழகம்) முன்னிலை: கு.சிற்றரசு (மாவட்ட தலைவர் திராவிடர் கழகம்) மா.மணிமாறன் (மாவட்ட செயலாளர் திராவிடர் கழகம்) ப.வெற்றிவேல் (மண்டல இளைஞரணி செயலாளர் திராவிடர் கழகம்) கருத்துரை: ஈரோடு த.சண்முகம், (மாநில அமைப்புச்செயலாளர் திராவிடர் கழகம். அ.மோகன், (தலைவர் தொழிலாளரணி திராவிடர் கழகம்) மு.சேகர் (பொது செயலாளர் தொழிலாளரணி திராவிடர் கழகம்) பொருள் : 1. மாவட்ட முழுவதும் இளைஞரணியை கட்டமைத்தல். 2. கிராமப் பிரச்சாரம் திட்டமிடல்.
3. விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, திராவிடப் பொழில் அகியவற்றிக்கு சந்தா சேர்த்தல். நன்றியுரை: சசிதரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திராவிடர் கழகம் குறிப்பு:மாவட்ட முழுவதும் உள்ள இளைஞர் அணி தோழர்கள் தவறாது வருகை தர கேட்டுக் கொள்கிறோம். ஏற்பாடு; ஈரோடு மாவட்ட இளைஞர் அணி திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment