தமிழ்நாடு அரசில் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 9, 2022

தமிழ்நாடு அரசில் காலிப் பணியிடங்கள்

உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படும் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : புராஜக்ட் எக்சிகியூட்டிவ் 195, யங் புரொஃபஷனல்ஸ் 58, என்டர்பிரைஸ் பைனான்ஸ் புரொஃபஷனல்ஸ் 24, பிளாக் டீம் லீடர் 25, எக்சிகியூட்டிவ் ஆபிசர் 8, உதவி தலைமை செயல் அதிகாரி 4, துணை தலைமை செயல் அதிகாரி 2 உட்பட மொத்தம் 324 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: புராஜக்ட் எக்சிகியூட்டிவ் பணிக்கு முதுநிலை பட்டப்படிப்பு, மற்ற பதவிகளுக்கு பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது: அதிகபட்சமாக 40, 50, 53 என பிரிவு வாரியாக வயது வரம்பு மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி

கடைசிநாள்: 11.3.2022

விவரங்களுக்கு:https://tnjobs.tnmhr.com/Landing.aspx



No comments:

Post a Comment