உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படும் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் : புராஜக்ட் எக்சிகியூட்டிவ் 195, யங் புரொஃபஷனல்ஸ் 58, என்டர்பிரைஸ் பைனான்ஸ் புரொஃபஷனல்ஸ் 24, பிளாக் டீம் லீடர் 25, எக்சிகியூட்டிவ் ஆபிசர் 8, உதவி தலைமை செயல் அதிகாரி 4, துணை தலைமை செயல் அதிகாரி 2 உட்பட மொத்தம் 324 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: புராஜக்ட் எக்சிகியூட்டிவ் பணிக்கு முதுநிலை பட்டப்படிப்பு, மற்ற பதவிகளுக்கு பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
வயது: அதிகபட்சமாக 40, 50, 53 என பிரிவு வாரியாக வயது வரம்பு மாறுபடுகிறது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி
கடைசிநாள்: 11.3.2022
விவரங்களுக்கு:https://tnjobs.tnmhr.com/Landing.aspx
No comments:
Post a Comment