பெல்ஜியம்: கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 24, 2022

பெல்ஜியம்: கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

பிரஸ்சல்ஸ், ஜன. 24- உலகம் முழுவதும் கரோனா மற் றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்த வண்ணம் உள் ளது. வைரசை கட்டுப் படுத்த பல நாடுகள் பல் வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்த நிலையில் பெல் ஜியம் நாட்டில் கரோனா மற்றும் ஒமைரான் பர வலை கருத்தில் கொண்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட் டுப்பாடுகளை அந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை.

எனவே, அரசு பிறப் பித்துள்ள கட்டுப்பாடுக ளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் பிரஸ் சல்சில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment