* தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாகவும், முன்னாள் எம்.எல்.ஏ., மிசாம.ஆபிரகாம் அவர் களின் 34ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டியும் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடையாக ரூ.1000 கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர் களிடம் ஆதம்பாக்கம் சவரியப்பன் வழங்கினார்.
* மறைந்த மிசா ஆப்ரகாம் (மேனாள் எம்.எல்.ஏ) அவர்களால் மின்சார வாரியத்தில் வேலையில் சேர்ந்தவரும் (தி.மு.க.) தலைமைக் கழகப் பேச்சாளருமான ஆலந்தூர் அ.கருணாகரன் கடந்த 24.11.2021இல் இயற்கை எய்தினார் இவருடைய தந்தை அருணாச்சலம் (மேனாள் கவுன்சிலர்) தந்தை பெரியார் மீதும் கொள்கைப் பற்றும் கொண்டவர். நண்பர் நினைவைப்போற்றும் வகையில் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000த்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் ஆதம் பாக்கம் சவரியப்பன் வழங்கினார்.
No comments:
Post a Comment