தந்தை தனியாக ஈன்ற
தன்னேரில்லா குழந்தை
பேராசான் பெற்றெடுத்த
ஆசிரியக் குழந்தை
பகலவனின்று தோன்றிய
மற்றோர் பகலவன்
இன்றும் வாழும் முதற் கதிர்
இணைந்தே இயங்கும் இளைய கதிர்
பெரியார் கருத்தெல்லாம் கருத்தில் ஏந்தி
கருத்தாய் இயங்கும் வாழும் இளம் பெரியார்
வாழ்க நலமாய் நீடு வாழ்க
நன்னன் குடியினர் அன்புடன் வாழ்த்துகிறோம்.
- அவ்வை (நன்னன்குடி)
No comments:
Post a Comment