உலகிலாகட்டும், நம் நாட்டிலாகட்டும், கடவுள், மதம், சாத்திரம், தர்மம் என்பவை கற்பிக்கப்பட்டிரா விட்டால் உலகில் ஏழையேது? பணக்காரர்கள் ஏது? பாட்டாளிகள் ஏது? சூத்திரன் ஏது? பார்ப்பான் (பிராமணன்) ஏது? பட்டினி கிடப்பவன் ஏது? வயிறு புடைக்க உண்டு புரளுபவன் ஏது?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment