சென்னை உயர்நீதிமன்றத் தின் பல ஆண்டு வழக்குரை ஞரான - மூத்த வழக்குரைஞர், நண்பர் கூப்பாச்சிக் கோட்டை RN.கோதண்டராமன் அவர்கள் காலமானார் (21.11.2021) என்ற செய்தியை அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில் நமது சம காலத்து நண்பர் மட்டுமல்ல. பெரியார் கொள்கையாளர்; பெரியார் திடலில் கறுப்புச் சட்டை அணிந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண் டவர். சிறந்த பண்பாளர்.
அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தினர், மகள்கள், பேரப் பிள்ளைகள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் உரித்தாக்கு கிறோம்.
திராவிடர் கழகம்
சென்னை
23-11-2021
குறிப்பு: கழகத் தலைவர் அவர்கள் மூத்த வழக்குரைஞர் ஸிழி. கோதண்டராமன் அவர்களது குடும்பத்தாரிடம் தொலைப்பேசியில் ஆறுதல் கூறினார்.
No comments:
Post a Comment