தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் என்.சி.சி., துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம் : ஓட்டுநர் 1, அலுவலக உதவியாளர் 3, சவ்கிதார் 2 என மொத்தம் ஆறு இடங்கள் உள்ளன. இதில் கோவை 3, சேலம் 2, ஊட்டி 1 அடங்கும்.
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது : 1.7.2021 அடிப்படையில் 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்
களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:The Group Commander,
NCC Group Headquarters,
304-A, RR Naidu Industrial Area, Trichy Road, Singanallur Post, Coimbatore - 641 005.
கடைசி நாள் : 30.11.2021
விவரங்களுக்கு: https://cms.tn.gov.in
No comments:
Post a Comment