தமிழ்நாடு அரசில் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 24, 2021

தமிழ்நாடு அரசில் காலிப் பணியிடங்கள்

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் என்.சி.சி., துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : ஓட்டுநர் 1, அலுவலக உதவியாளர் 3, சவ்கிதார் 2 என மொத்தம் ஆறு இடங்கள் உள்ளன. இதில் கோவை 3, சேலம் 2, ஊட்டி 1 அடங்கும்.

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது : 1.7.2021 அடிப்படையில் 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்

களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:The Group Commander,

NCC Group Headquarters,

304-A, RR Naidu Industrial Area, Trichy Road, Singanallur Post, Coimbatore - 641 005.

கடைசி நாள் : 30.11.2021

விவரங்களுக்கு: https://cms.tn.gov.in

No comments:

Post a Comment