பெரியார் பெருந்தொண்டர் பொறியாளர் மு.முத்தையா (பணி நிறைவு) தமிழ்நாடு மின்வாரியம், அவர்களின் துணைவியார் மு.நாகூரம்மாள் அவர்களது அய்ந்தாம் ஆண்டு (24.11.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினர் சார்பில் ரூ.1000 நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி!
Wednesday, November 24, 2021
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment