சிவகங்கை: காலை 10 மணி * இடம்: பெமினா அரங்கம், சத்தியமூர்த்தி சாலை, சிவகங்கை * சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்) * கலந்து கொள்வோர்: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழகச் செயலாளர்), மதுரை வே.செல்வம் (அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்) * பொருள்: தமிழர் தலைவர்பிறந்த நாள், பெரியார் உலகம் * விழைவு: உ.சுப்பையா (தலைவர் சிவகங்கை)
28.11.2021 ஞாயிற்றுக்கிழமை
புதுக்கோட்டை மண்டலத்
திராவிடர் கழகக் கலந்துரையாடல்
* காலை 10-மணி இடம்: புதுக்கோட்டை நில அளவையர் அலுவலகக் கட்டடம். (ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புறம்) * வரவேற்புரை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்) * தலைமை: கவிஞர்
கலி.பூங்குன்றன் (கழகத் துணைத் தலைவர்) * முன்னிலை: மு.அறிவொளி மாவட்டத் தலைவர் புதுக்கோட்டை, ப.வீரப்பன் மாவட்டச் செயலாளர் புதுக் கோட்டை, க.மாரிமுத்து மாவட்டத் தலைவர் அறந்தாங்கி, க.முத்து மாவட்டச் செயலாளர் அறந்தாங்கி * தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் மாநில அமைப்பாளர், * கருத்துரை: இரா.ஜெயக்குமார் பொதுச்செயலாளர், ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்) * பொருள்: 1. டிசம்பர்-2 தமிழர் தலைவர் பிறந்தநாள் (சுயமரியாதை நாள்) விழா 2. விடுதலை நாளிதழ் சந்தா சேர்த்தளித்தல். * கழகத் தோழர்கள், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழகம், ப.க. தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். * நன்றியுரை: சு.தேன் மொழி மண்டலச் செயலாளர். * ஏற்பாடு: புதுக்கோட்டை மண்டலத் திராவிடர் கழகம் (புதுக்கோட்டை அறந்தாங்கி கழக மாவட்டங்கள்)
29.11.2021 திங்கட்கிழமை
புதிய இல்லம் திறப்பு விழா
புவனகிரி: காலை 9.00 மணி * இடம்: கி.பாண்டுரங்கன்-அங்கயற்கண்ணி “புதிய இல்லம்“, ஏஎஸ்ஆர். நகர், கவரப்பாளையத்தெரு, புவனகிரி வட்டம், கடலூர் மாவட்டம்
* தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: மருத்துவர் வெ.குழந்தைவேலு (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்) * வரவேற்புரை:
கோ.நெடுமாறன் (சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்), தங்க.அன்பழகன் (திருக்குறள் இயக்கம்), ஏ.பி.டி. ஜி.பி.சிறீராமன் (திமுக இளைஞரணி) * திறந்து வைத்து வாழ்த்துரை: மருதூர் ஏ.ராமலிங்கம் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கொறடா, மாநில ஆதிதிராவிட நல இணைச் செயலாளர், திமுக)
* நன்றியரை: கி.பாண்டுரங்கன், அங்கயற்கண்ணி பாண்டுரங்கன்
No comments:
Post a Comment