ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைவைகோ சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருக்கு "கற்போம் பெரியாரியம்" நூலை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் தமிழர் தலைவர்.
மதிமுக பொதுச்செயலாளர். மாநிலங்களவை உறுப்பினர் வைகோ அவர்களுக்கு Ôதந்தை பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள்Õ நூலை அளித்து தமிழர் தலைவர் வரவேற்றார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக வைகோ, துரைவைகோ இருவரும் பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர் (25.10.2021).
No comments:
Post a Comment