இயக்கத்தில் இணைந்த புதிய தோழர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 26, 2021

இயக்கத்தில் இணைந்த புதிய தோழர்கள்

தருமபுரி மாவட்டத்தில் 24.10.2021 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன்னிலையில்   கழகத்தில் இணைந்த தோழர்கள்: சிக்கம்பட்டி பகுதியில் இணைந்த தோழர்கள்: சசிகுமார், சதிஸ், மனோஜ், சஞ்சய், வள்ளுவன், சதிஸ்குமார், முகுந்தன்.   கொண்டகர அள்ளி மற்றும் வெதரம்பட்டி பகுதி யில் இணைந்த தோழர் கள்: பிரகாசம், கோகுல், ஆதவன், தமிழ்வாணன், நிதிஷ்குமார், ராகுல், திருப்பதி, சந்தரகாசன்.   மிட்டாரெட்டிஅள்ளி பகுதியில் இணைந்த தோழர்கள்திராவிடன், சூர்யா, சஞ்சய், ராஜேஷ், சதிஸ், பிரபு.   வெங்கட சமுத்திரம் பகுதியில் இணைந்த தோழர்கள்: சாய்குமார், நாச்சியப்பன், முகிலன், சிவாவாசிக்கவுண்டனூர் பகுதியில் இணைந்த தோழர்கள்: விஜியரசு, சண்முகம், கார்த்தி.  

No comments:

Post a Comment