தருமபுரி மாவட்டத்தில் 24.10.2021 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன்னிலையில் கழகத்தில் இணைந்த தோழர்கள்: சிக்கம்பட்டி பகுதியில் இணைந்த தோழர்கள்: சசிகுமார், சதிஸ், மனோஜ், சஞ்சய், வள்ளுவன், சதிஸ்குமார், முகுந்தன். கொண்டகர அள்ளி மற்றும் வெதரம்பட்டி பகுதி யில் இணைந்த தோழர் கள்: பிரகாசம், கோகுல், ஆதவன், தமிழ்வாணன், நிதிஷ்குமார், ராகுல், திருப்பதி, சந்தரகாசன். மிட்டாரெட்டிஅள்ளி பகுதியில் இணைந்த தோழர்கள்: திராவிடன், சூர்யா, சஞ்சய், ராஜேஷ், சதிஸ், பிரபு. வெங்கட சமுத்திரம் பகுதியில் இணைந்த தோழர்கள்: சாய்குமார், நாச்சியப்பன், முகிலன், சிவா. வாசிக்கவுண்டனூர் பகுதியில் இணைந்த தோழர்கள்: விஜியரசு, சண்முகம், கார்த்தி.
Tuesday, October 26, 2021
இயக்கத்தில் இணைந்த புதிய தோழர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment