உரத்தநாடு வட்டம், ஆயங்குடி கிராமம் சட்ட எரிப்பு போராட்ட வீரர் பெரியார் பெருந்தொண்டர் சு.திருமேனி அவர்கள் (வயது 88) உடல்நலக்குறைவால் 13-09-2021 அன்று இரவு 9 மணியளவில மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருத்துகிறோம். 14-09-2021 இன்று பிற்பகல் 3 மணியளவில் எந்தவித மூட சடங்கும் இல்லாமல் அவரது உடல் அடக்கம் நடைபெற்றது. தொடர்புக்கு: தி.முருகேசன் - 9751723006
Tuesday, September 14, 2021
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment