சுயமரியாதைச் சுடரொளி தி.வே. சுந்தரமூர்த்தி அவர்களின் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை ஆற்றினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 14, 2021

சுயமரியாதைச் சுடரொளி தி.வே. சுந்தரமூர்த்தி அவர்களின் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை ஆற்றினார்

தமிழ் இளைஞர் கழகத்தின் நிறுவனர், சுயமரியாதைச் சுடரொளி தி.வே. சுந்தரமூர்த்தி அவர்களின் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை ஆற்றினார். உடன் தி.வே.சு. திருவள்ளுவன், வாசுகி இளமாறன், இரா.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். (பழைய வண்ணைநகர், 13.9.2021)

No comments:

Post a Comment