செப்-17, சமூக நீதி நாள் தந்தை பெரியார் 143-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல், கழகக் கொடியேற்றுதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 14, 2021

செப்-17, சமூக நீதி நாள் தந்தை பெரியார் 143-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல், கழகக் கொடியேற்றுதல்

 17.9.2021 வெள்ளிக்கிழமை

செப்-17, சமூக நீதி நாள் தந்தை பெரியார்

143-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல்கழகக் கொடியேற்றுதல்

தருமபுரி: காலை 11.00 மணி * இடம்: தருமபுரி பெரியார் மன்றம், தருமபுரி * தலைமை: வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: .மு.பரமசிவம் (மாவட்ட செயலாளர்* முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர்கள்: .தீர்த்தகிரி, .கதிர், .மாதன் * தருமபுரி மாவட்ட  கழக சார்பாக கருத்தரங்கம் * தொடங்கி வைப்பவர்: .தமிழ்ச்செல்வன் (தருமபுரி மண்டல தலைவர்) * நடுவர்: தகடூர். தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) * தலைப்பு: தந்தை பெரியார் பணியில் விஞ்சியிருப்பது * மாரி.கருணாநிதி (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்) - பகுத்தறிவு கொள்கையே! * கதிர்.செந்தில்குமார் (மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட தலைவர்) - சமூக நீதி லட்சியமே! * .மு.யாழ்தீலிபன் (மாநில மாணவர் கழக துணை செயலாளர்) - மத மறுப்பே! * சுதாமணி (தருமபுரி விடுதலை வாசகர் வட்ட செயலாளர்) - பெண் அடிமை ஒழிப்பே! * மா.செல்லதுரை (தருமபுரி மண்டல மாணவர் கழக செயலாளர்) - இட ஒதுக்கீடே! * .சமரசம் (தருமபுரி மாவட்ட மாணவர் கழக தலைவர்) - மனித உரிமையே! * குறிப்பு: காலை 9.30 மணிக்கு தருமபுரி பெரியார் மன்னறத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அறிவித்து சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுதல் * நிறைவுரை: ஊமை .ஜெயராமன (மாநில அமைப்பு செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: இரா.சேட்டு (மாவட்ட அமைப்பாளர்).

No comments:

Post a Comment