ஒரே நாளில்...
நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழ்நாட்டில் - கரோனா தடுப்பூசி 24.85 லட்சம் பேருக்குப் போடப்பட்டுள்ளது.
அமைச்சர் சேகர்பாபு
4 மாதங்களில் 212 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் - அமைச்சர் சேகர்பாபு.
செப்டம்பருக்குள்...
செப்டம்பர் 30-க்குள் 5 கோடி தடுப்பூசி போடத் திட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
79,433 பேர்
உள்ளாட்சித் தேர்தலில் 79,433 பேர் போட்டி.
40 ஆயிரம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் 3,500 உதவியாளர்களின் பணிக்கு 40 ஆயிரம் விண்ணப்பங்கள்.
நம்பாதீர்!
கரோனா: பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வதந்திகளை நம்பாதீர். - சுகாதாரத் துறை செயலாளர்.
விவசாயத்தில் பெண்கள்
இந்தியாவில் 75.5 விழுக்காட்டுக்கு மேற்பட்ட பெண்கள் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக காலமுறை தொழிலாளர் திறன் கண்டுபிடிப்பு
(பி.எல்.எஃப்.எஸ். 2019-2020) தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment