ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 27, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

ஒரே நாளில்...

நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழ்நாட்டில் - கரோனா தடுப்பூசி 24.85 லட்சம் பேருக்குப் போடப்பட்டுள்ளது.

அமைச்சர் சேகர்பாபு

4 மாதங்களில் 212 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் - அமைச்சர் சேகர்பாபு.

செப்டம்பருக்குள்...

செப்டம்பர் 30-க்குள் 5 கோடி தடுப்பூசி போடத் திட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

79,433 பேர்

உள்ளாட்சித் தேர்தலில் 79,433 பேர் போட்டி.

40 ஆயிரம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 3,500 உதவியாளர்களின் பணிக்கு 40 ஆயிரம் விண்ணப்பங்கள்.

நம்பாதீர்!

கரோனா: பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வதந்திகளை நம்பாதீர். - சுகாதாரத் துறை செயலாளர்.

விவசாயத்தில் பெண்கள்

இந்தியாவில் 75.5 விழுக்காட்டுக்கு மேற்பட்ட பெண்கள் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக காலமுறை தொழிலாளர் திறன் கண்டுபிடிப்பு

(பி.எல்.எஃப்.எஸ். 2019-2020) தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment