சட்டஎரிப்பு வீரர், ஆயங்குடி திருமேனி படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 27, 2021

சட்டஎரிப்பு வீரர், ஆயங்குடி திருமேனி படத்திறப்பு

கழகத் துணைத் தலைவர் நினைவுரை

உரத்தநாடு, செப். 27- 26.09.2021 அன்று மாலை 5.30 மணி யளவில் உரத்தநாடு ஒன் றியம், ஆயங்குடி கிரா மத்தை சேர்ந்த, மறைந்த சுயமரியாதை சுடரொளி, சட்ட எரிப்பு வீரர், பெரி யார் பெருந்தொண்டர் சு.திருமேனி (வயது88) அவர்களின் படத்திறப்பு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு திராவிடர் கழக துணைத் தலைவர்  கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தலைமையேற்று, நினை வேந்தல் உரையாற்றினார்.

ஆர்.வி.பிரபு அவர்கள் மறைந்த பெரியார் பெருந் தொண்டர் சு.திருமேனி அவர்களின் படத்தினை திறந்து வைத்தார்.

திராவிடர் கழக பொதுச்செயலாளர்  இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர்  சி.அமர்சிங், மாநில கலைத்துறை செயலாளர்  .சித்தார்த்தன், தஞ்சை மாவட்ட செயலாளர்  .அருணகிரி, மண்டல தலைவர்  மு.அய்யனார், .தி.முக. உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலா ளர் ரவிச்சந்திரன் ஆகி யோர் கலந்துகொண்டு நினைவேந்தல் உரை யாற்றினர்.

இந்நிகழ்வில் மாநில வீதிநாடக கலைக்குழு அமைப்பாளர்  பி.பெரி யார்நேசன், மண்டல இளைஞரணி செயலா ளர்  வே.இராஜவேல், பெரியார் பெருந்தொண் டர் சேதுராயன் குடிக் காடு மா.இராசப்பன், ஒன் றிய துணை செயலாளர்  இரா.சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்  இரா.ராஜ்கிரண், ஒக்க நாடு மேலையூர் பெரியார் நகர்  .உத்திராபதி, தெற்கு நத்தம் கிளைக் கழக இளைஞரணி தலைவர் சு.குமரவேலு, .தி.மு.. மாவட்ட கவுன்சிலர் திரு ஞானம், ஒன்றிய அவைத் தலைவர் கருப்பையன், மேனாள் ஒன்றிய தலை வர் மாசிலாமணி, முன் னாள் மாவட்ட சேர்மன் ரவிச்சந்திரன், மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் தி.மு.. சாமிஅய்யா, சேதுராயன் குடிக்காடு மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபா கரன் மற்றும் மகன் முரு கேசன், பன்னீர்செல்வம் கழகத் தோழர்கள், உற வினர்கள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இரங் கல் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment