அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? என்றால் ‘காசிப்புராணத்தில் இதை இந்த அறிவைக் கொண்டு ஆராய்ந்தால் காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாக வேண்டும் என்று போட்டிருக்கிறதே' என்பதா? இப்படிப் பகுத்தறிவைக் கொண்டு ஆராயப் பயப்படுகிறவன் ஆத்திகனா? நாத்திகனா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment