பெரியார் கேட்கும் கேள்வி! (462) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 27, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (462)

அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? என்றால்காசிப்புராணத்தில் இதை இந்த அறிவைக் கொண்டு ஆராய்ந்தால் காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாக வேண்டும் என்று போட்டிருக்கிறதே' என்பதா? இப்படிப் பகுத்தறிவைக் கொண்டு ஆராயப் பயப்படுகிறவன் ஆத்திகனா? நாத்திகனா?

- தந்தை பெரியார்,

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

No comments:

Post a Comment