பெரியார் கேட்கும் கேள்வி! (456) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 21, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (456)

மேல்நாட்டாருக்கு ஒரு மாதிரியும், கீழ்நாட்டார்க்கு ஒரு மாதிரியுமான சுதந்திரங்கள் - வித்தியாசங்கள் இருக்கக் கூடாது என்று சொல்லும் இந்தியத் தேசிய தன்மையாளர்கள், தங்கள் நாட்டாருக்குள்ளாகவே பார்ப்பனருக்கு ஒரு மாதிரியும், பார்ப்பனரல்லாதாருக்கு ஒரு மாதிரியும், இடம், தெருவும், குளமும் உள்ளிட்ட பல அநேக விடயங்களில் ஏன் பிரிக்கின்றார்கள்? பிரித்திருப்பதை ஏன் இன்னமும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்? இது யோக்கியமாகுமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

No comments:

Post a Comment