100க்கு 100 படித்த நாட்டானான வெள்ளைக்காரன் இந்த நாட்டை 200 ஆண்டுகள் ஆண்டான். இன்னும் நம் மக்களுக்குக் கல்வி வளர்ச்சி ஏற்பட்டு, சமுதாய இழிவுகள் நீங்கினபாடில்லை. வெள்ளைக்காரன் போன பிறகு சுதந்திரத்தின் பேரால் ஆண்ட ஆட்சியிலும் நம் மக்களுக்கு இவ்வகையில் மேன்மை ஏற்பட்டுள்ளதா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment