கரோனா நோய்க் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து ஆலோசனைக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 22, 2021

கரோனா நோய்க் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.,ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கரோனா நோய்க் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து 21.8.2021 அன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர், மருத்துவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர், சிறப்பு பணி அலுவலர், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பொதுத்துறை செயலாளர், சென்னை பெருநகர காவல் துறை ஆணையர், தேசிய நலவாழ்வு குழு இயக்குநர் பேரிடர் மேலாண்மை இயக்குநர், பொது சுகதாரத் துறை இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment