தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (20.1.2021) தலைமைச் செயலகத்தில் மேலாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Wednesday, July 21, 2021
Home
அரசு
தமிழ்நாடு
தலைமைச் செயலகத்தில் மேலாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
தலைமைச் செயலகத்தில் மேலாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment