முதலமைச்சருடன் கிழக்கு மண்டல கடலோர காவல்படைத் தலைவர் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 24, 2021

முதலமைச்சருடன் கிழக்கு மண்டல கடலோர காவல்படைத் தலைவர் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலினை நேற்று (23.7.2021) தலைமைச் செயலகத்தில் கிழக்கு மண்டல கடலோர காவல் படைத் தலைவர் ஆனந்த் பிரகாஷ் படோலா அவர்கள் சந்தித்து பேசினார்.  தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, பொதுத்துறை செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன், கடலோர காவல்படை உயர் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.

No comments:

Post a Comment