மதுரையில் 22.7.2021 அன்று நடைபெற்ற தென் மாவட்டங்களின் ஆய்வுக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் பத்திரப்பதிவு வணிக வரித் துறை அமைச்சர் மற்றும் உணவுத் துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் தளபதி பங்கேற்றனர். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கரோனா நிவாரண நிதியாக ரூ.50,000 அய் திராவிடர் கழக காப்பாளர் மதுரை முனியசாமி வழங்கினார். மதுரை மாநகரச் செயலாளர் சுப.முருகானந்தம் துணைச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Saturday, July 24, 2021
முதலமைச்சர் நிவாரண நிதி ரூ.50 ஆயிரம் கழகக் காப்பாளர் மதுரை முனியசாமி வழங்கினார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment