பெரியார் கேட்கும் கேள்வி! (397) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 21, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (397)

இராமலிங்கர் சொன்னார் என்றால் நல்ல கருத்துகளை எல்லாம் சொல்லி இருக்கின்றார். மதத்தை - ஜாதியைக் கண்டித்து இருக்கிறார். சாத்திரங்களை எல்லாம் குப்பைக் கூளம் என்று கூறியுள்ளார். "எல்லாம் திருட்டுப் பசங்கள் ஏற்பாடாகும்; சிறுபிள்ளை விளையாட்டு" என்று எல்லாம் கூறியிருக்கிறார். இதை எந்த இராமலிங்கசாமி பக்தன் நினைக்கின்றான்? சும்மா மொட்டை அடித்துக் கொண்டு  கொட்டைக் கட்டிக் கொள்கிறானே ஒழிய, இதை எல்லாம் சிறிதேனும் உணருகின்றானா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

No comments:

Post a Comment