திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் 21.07.1996 அன்று செய்யாறு நகரில் நினைவில் வாழும் நல்லாசிரியர் விருது பெற்ற பி.கே.விஜயராகவன் - வேதவள்ளி இல்ல மணவிழா நடைபெற்றது. மணவிழா நடைபெற்று 25 ஆண்டுகள் இன்று (21.7.2021) நிறைவு பெற்றதையொட்டி வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன் - முனைவர் மு.தமிழ்மொழி இணையர் "பெரியார் பிஞ்சு" இதழுக்கான 10 சந்தாக்களுக்கான தொகை ரூ.2500அய் செய்யாறு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.இளங்கோவன் அவர்களிடம் வழங்கி மகிழ்ச்சியை
தெரிவித்துக் கொண்டார்கள். நன்றி! வாழ்த்துகள்!
No comments:
Post a Comment