சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டம், குடிநீர் வசதி மற்றும் திட்டப் பணிகள் தன்னிறைவு பெறுவதற்கான ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்று (20.07.2021) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 21, 2021

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டம், குடிநீர் வசதி மற்றும் திட்டப் பணிகள் தன்னிறைவு பெறுவதற்கான ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்று (20.07.2021) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டம், குடிநீர் வசதி மற்றும் திட்டப் பணிகள் தன்னிறைவு பெறுவதற்கான ஆய்வுக்கூட்டம்  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  கே.என்.நேரு  மற்றும்  பொதுப் பணித்துறை அமைச்சர்  ..வேலு தலைமையில் நேற்று (20.07.2021) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  சிவ் தாஸ் மீனாநகராட்சி நிர்வாக இயக்குநர்  பி. பொன்னய்யா, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் சி. விஜயராஜ் குமார்

No comments:

Post a Comment