2019 டிசம்பரில்
நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது, உணவருந்தக்கூடாது எனும் மூடநம் பிக்கையை ஒழிக்க திராவிடர் கழகம் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில், அன்று காலை கிரகணத்தின் போது நடத்தப்பட்ட உணவருந்தும் நிகழ்வில் 5 மாத கர்ப்பிணிப் பெண்ணாக கலந்து கொண்ட பசும்பொன் - இசையின்பனின் மகள் சீர்த்தியின் மகனாக, கடுமையான கோவிட் தொற்று முதல் அலையின் போது வெளியுலகைக் காண வந்த கலைவாணன் - தமயந்தியின் பேரன் மகிழன் பகலவனின் முதலாமாண்டு பிறந்தநாள் (8.6.2021) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 1000 ரூபாயை பசும்பொன் செந்தில்குமாரி வழங்கினார். நன்றி, வாழ்த்துகள்!
Tuesday, June 8, 2021
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment