நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 8, 2021

நன்கொடை

2019 டிசம்பரில் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது, உணவருந்தக்கூடாது எனும் மூடநம் பிக்கையை ஒழிக்க திராவிடர் கழகம் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில், அன்று காலை கிரகணத்தின் போது நடத்தப்பட்ட உணவருந்தும் நிகழ்வில் 5 மாத கர்ப்பிணிப் பெண்ணாக கலந்து கொண்ட பசும்பொன் - இசையின்பனின் மகள் சீர்த்தியின் மகனாக, கடுமையான கோவிட் தொற்று முதல் அலையின் போது வெளியுலகைக் காண வந்த கலைவாணன் - தமயந்தியின் பேரன் மகிழன் பகலவனின் முதலாமாண்டு பிறந்தநாள் (8.6.2021) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 1000 ரூபாயை பசும்பொன் செந்தில்குமாரி வழங்கினார். நன்றி, வாழ்த்துகள்!

No comments:

Post a Comment