முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி சார்பில் அளிக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 11, 2021

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி சார்பில் அளிக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை 10.6.2021 அன்று தலைமைச் செயலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தித்து, கரோனா நிவாரணப் பணிகளுக்காக  முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி சார்பில் அளிக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். உடன் சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

No comments:

Post a Comment