தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை 10.6.2021 அன்று தலைமைச் செயலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தித்து, கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி சார்பில் அளிக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். உடன் சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.
Friday, June 11, 2021
Home
தமிழ்நாடு
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி சார்பில் அளிக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி சார்பில் அளிக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment