என்னுடைய சுயமரியாதைக்கும், சுதந்திரத் திற்கும் தேசாபிமானத்தையும், இராச்சிய ஞானத்தையும் கூட விற்கத் தயாராக இருக்கிறேன். என்னைப் பொறுத்த வரை தேசாபிமானமும், இராச்சிய ஞானமும் எனக்கு உண்டு என்பதை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டியதான அவசியம் எதுவும் உள்ளதா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment