பெரியார் கேட்கும் கேள்வி! (359) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 12, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (359)

திருவள்ளுவர் எந்த இடத்திலும், சாதாரண தன்மையைவிடத் தன்னை மனிதத் தன்மைக்கு மேம்பட்டவர் என்று காட்டிக் கொண்டுள்ளாரா? தன் கருத்துக்குச் சரி என்று பட்டதை எடுத்துச் சொல்வதல்லாமல் தன்னை ஒரு கடவுள் நம்பிக்கை வாதியாக எங்காவது காட்டிக் கொண்டுள்ளாரா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment