வடலூர் ஜோதி நகரில் கரோனா ஊரடங்கு நிவாரண உதவி கழக சார்பில்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 12, 2021

வடலூர் ஜோதி நகரில் கரோனா ஊரடங்கு நிவாரண உதவி கழக சார்பில்!

வடலூர் ஜோதி நகரில் கழக சார்பில் 11.6.2021 அன்று பொதுமக்களுக்கு கரோனா ஊரடங்கு நிவாரண உதவியை - 5 கிலோ அரிசி, காய்கறிகள், முக கவசம், கபசுர குடிநீரை - ஆசிரியர் கோவி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் வழங்கினார். உடன் நகர செயலாளர் இரா குணசேகரன் கோ.இந்திரஜித் வில்லியம், கலைச்செல்வி சந்திரசேகரன் பங்கேற்றனர். சூரியனார் கோயில் கோவி மூர்த்தி, கரோனா விழிப்புணர்வுரை ஆற்றினார்.

No comments:

Post a Comment