* ஊரடங்கு தடியடி வேண்டாம் - வாகனங்களைப் பறி முதல் செய்ய வேண்டாம்!
>> விலங்குகளைத் துன்பப்படுத்தக் கூடாது என்ற (எஸ்.பி.சி.ஏ) சட்டம் இருக்கிறதே!
மனுதர்மம் ஒழிகிறது
* இந்திய இராணுவத்தில் காலாட் படைக் காவல்துறைப் பிரிவில் முதல் முறையாக
83 பெண்கள் நியமனம்.
>> 1929 செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டுத் தீர்மானம் நிறை வேறுகிறது.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
* பசு மூத்திரம் குடித்தால் கரோனா தொற்று ஏற்படாது.
- உ.பி. பா.ஜ.க. எம்.எல்.ஏ.
>> தவறான வழி காட்டுதல் ஆபத்தான யோசனை.
No comments:
Post a Comment