கடிதோச்சி மெல்ல எறிக? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 11, 2021

கடிதோச்சி மெல்ல எறிக?

*           ஊரடங்கு தடியடி வேண்டாம் - வாகனங்களைப் பறி முதல் செய்ய வேண்டாம்

>> விலங்குகளைத் துன்பப்படுத்தக் கூடாது என்ற (எஸ்.பி.சி.) சட்டம் இருக்கிறதே! 

மனுதர்மம் ஒழிகிறது

*           இந்திய இராணுவத்தில் காலாட் படைக் காவல்துறைப் பிரிவில் முதல் முறையாக

83 பெண்கள் நியமனம்.     

>> 1929 செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டுத் தீர்மானம் நிறை வேறுகிறது.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

*         பசு மூத்திரம் குடித்தால் கரோனா தொற்று ஏற்படாது.

- .பி. பா... எம்.எல்..

>> தவறான வழி காட்டுதல் ஆபத்தான யோசனை. 

No comments:

Post a Comment