"திராவிடர் கழகம் நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும் எங்களுக்கு வழிகாட்டும்தான்."
- தஞ்சை
திராவிடர் கழக
மாநில
மாநாட்டில்
(24.2.2019)
"நாங்கள்
செல்லும் பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்."
- ‘முரசொலி',
2.12.2018
"மக்கள்
இயக்கமாகவும், தமிழர்களின் உரிமைக் காப்பு இயக்கமாகவும் இந்த இயக்கத்தை தந்தை பெரியாரும் - பேரறிஞர் அண்ணாவும் மாற்றிய ஊர். இந்த சேலம்தான். இன்றைக்குச் சமூக தளத்தில் திராவிடர் கழகமாகவும், அரசியல் தளத்தில் திராவிட முன்னேற்றக் கழகமாகவும் களமாடச் செய்திருக்கிறது."
- ‘முரசொலி',
22.11.2020
No comments:
Post a Comment