பெரியார் கேட்கும் கேள்வி! (327) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 11, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (327)

நமது நாட்டில் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமே, மற்றவர்கள் சுதந்திரத்தைக் கெடுப்பது என்று தான் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மனப்பான்மை அடிமைத் தன்மையின் வாசனையினால் ஏற்பட்டதாகுமே தவிர, ஒருக்காலும் சுயேச்சைத் தன்மை உடையதாகுமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

No comments:

Post a Comment