ஆயிரங்கால் பூதமடா தொழிலாளி - ப.ஜீவா!
சிட்லபாக்கம்
மத்திய சேமிப்புக் கிடங்கில் வெளியாட்களைக் கொண்டு வந்து சுமைத் தூக்கும் தொழிலை நடத்துவதை எதிர்த்துத் தொழிலாளர்கள் போராட்டம்.
150 உள்ளூர்
தொழிலாளர்களைத் திடீர்
என்று புறக்கணித்தது என்ன நியாயம்? 150 தொழிலாளர்கள் அல்ல; 150 குடும்பங்களின் உலை கொதிக்கவேண்டாமா?
என்னதான்
நடக்கிறது?
தேசிய
பசுமைத் தீர்ப்பாயம் - கிரிஜா வைத்தியநாதனுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.
தீர்ப்புகள்
மாறுகின்றன.
மத
நம்பிக்கையின் கிருபையோ இவை!
கும்பமேளாவுக்குச்
சென்று வந்தவர்களால் மகாராட்டிராவில் கரோனா தொற்று அதிகரிக்கிறது.
- மும்பை
மேயர்
கிசோரி
பெட்னேகர்
அதனால்
என்ன? கைதட்டுங்கள் கரோனா ஓடியே போய்விடும் - பிரதமர் மோடி.
தேவை
சுய புத்தி!
இரயில்
நிலையங்களில் பயணிகள் முகக்கவசம் அணியாவிடின் ரூ.500 அபராதம்.
பக்தியை
நம்பும் அளவுக்குப் பொது ஒழுக்கப் புத்தி இல்லையே - என் செய்வது!
அழகல்ல!
முன்னாள்
முதலமைச்சர் ஆகிவிடுவார் மம்தா.
- பிரதமர்
மோடி
இந்தியா
முழுமைக்கும் இவர் பிரதமரா அல்லது வெறும் பா.ஜ.க.,
சங் பரிவார் கட்சிக்காரரா?
ஆத்திகமா?
நாத்திகமா?
கும்பமேளாவிலிருந்து
திரும்புபவர்களுக்குக்
கரோனா பரிசோதனைக் கட்டாயம்.
இது
அசல் நாத்திகச் செயலே!
No comments:
Post a Comment