ஆய்வாளர் பெ.சு.மணி மறைவுக்கு கழகத் தலைவர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 28, 2021

ஆய்வாளர் பெ.சு.மணி மறைவுக்கு கழகத் தலைவர் இரங்கல்

தமிழ் எழுத்தாளரும், ஆய்வாளரும், பல புத்தகங்கள் எழுதிய நூலாசிரியரு மான திரு.பெ.சு.மணி அவர்கள்

(வயது 87) டில்லியில் உள்ள தனது மகனின் இல்லத்தில் காலமானார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

அவரது மறைவால் துயருறும் அவரது குடும்பத்தினர்க்கு நமது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் உரித்தாகுக.

 கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

28.4.2021

No comments:

Post a Comment