பெரியார் கேட்கும் கேள்வி! (314) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 27, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (314)

ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும், சமத்துவமாக வும் இருக்க வேண்டுமல்லவா? இந்த நிலை ஏற்பட ஜாதி ஒழிய வேண்டுமல்லவா? ஜாதி ஒழிந்தால், பார்ப்பான் ஒழிந்து, ஜாதியைக் காப்பாற்றும் கடவுள்களும் ஒழிந்து விடுமல்லவா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

No comments:

Post a Comment