பெரியார் கேட்கும் கேள்வி! (299) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 12, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (299)


 இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் பணக்காரனா கலாம். பறையன் பணக்காரனாகலாம். சக்கிலி பணக்காரனா கலாம். படையாச்சி பணக்காரனாகலாம். பணக்காரத்தன்மை ஒருவனுக்கு வந்து விடுவதாலேயே அவனது ஜாதி ஒழிந்து விடுமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

No comments:

Post a Comment